Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களை பெருமைப்படுத்திய அந்தத் தருணம்: வீடியோ

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2016 (16:28 IST)
பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவையும் தமிழகத்தையும் உலகறிய பெருமையைப் படுத்தியுள்ளார்.


 
 
தமிழ்நாட்டை சேர்ந்தவர் பாராலிம்பிக்ஸில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. அதனால் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 

மேலும், மாரியப்பன், 1.89 மீட்டர்  உயரத்தை தாண்டி, 2012 ஆம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் போட்டியில், பிஜி நாட்டின் இலியீச டெலான தாண்டிய 1.74 மீட்டர் உயர சாதனையை முறியடித்து, உலக சாதனை படைத்துள்ளார் என்பது தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 
 
தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ரூ.75 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அவருக்கு ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தனது பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் பரிசு அறிவித்திருக்கிறார். 
 
தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல தாண்டிய உயரத்தை பாருங்கள், பாராட்டுங்கள்! 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments