Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன படகுகளில் 3 கரை சேர்ந்தன..

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (16:28 IST)
கன்னியாகுமரி மீனவர்கள் காணாமல் போனதை தொடர்ந்து அவர்களை கண்டுபிடிக்க கோரி புகார் அளித்த நிலையில், 3 படகுகள் கரை சேந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டத்தின் வள்ளவிலை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஏற்கனவே அரபி கடலில் புயல் சின்னம் குறித்தான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 90 மீனவர்கள் கடலில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது 3 படகுகளில் இருந்த 30 வீரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படகுகள் கோவா, கொச்சி ஆகிய பகுதிகளில் கரை சேர்ந்தன எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments