Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனர் குறித்த நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம்: தமிழிசை

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (12:29 IST)
உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர்கள் வைக்க கூடாது என்று நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து திருச்சியில் நேற்றுக்குள் முதல்வர் கட்-அவுட் உள்பட அனைத்து கட்-அவுட்டுக்களையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது



 
 
பேனர், கட்-அவுட் குறித்த நீதிமன்றத்தின் உத்தரவால் அனைத்து அரசியல் கட்சியினர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து தற்போது பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் கருத்து தெரிவித்துள்ளார்
 
இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட் அவுட், பேனர் குறித்த நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்துவது கேள்விக்குறி தான் என்றும் இந்த உத்தரவை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments