Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநர் வேண்டுமா? துணைநிலை ஆளுநர் தமிழிசை

Webdunia
சனி, 6 மே 2023 (14:31 IST)
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநர் வேண்டுமா என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் தெலுங்கானா உள்பட ஒரு சில மாநிலங்களில் முதல்வர்களுக்கும் ஆளுநர்களுக்கும் ஏற்பட்டு வரும் சர்ச்சை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக தமிழக ஆளுநர் ரவியை முதல்வர் உள்பட அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ’எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஏன் ஆளுநர் மாளிகைக்கு சென்று புகார் கொடுத்தார்கள் என்றும் எதிர் கட்சியாக இருக்கும் போது மட்டும் ஆளுநர் வேண்டுமா? ஆளுங்கட்சியாக இருந்தால் ஆளுநர் வேண்டாமா? என கேள்வி எழுப்பி உள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாதரத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments