Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர்களை வம்புக்கு இழுப்பது அதிகரித்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (12:03 IST)
கவர்னர்களை வம்புக்கு இழுப்பது அதிகரித்துள்ளது என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
ஒரு சிலர் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர் என்றும் முதலமைச்சர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லிய போதும் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர் என்றும் இது கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
கவர்னரை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்து வருகிறது என்றும் கருத்து வேற்றுமை இருக்கலாம் ஆனால் கவர்னர் உரையுடன் தான் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க வேண்டும் என்பது மரபு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments