Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை புகழ்ந்து ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை சௌந்தரராஜன்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:10 IST)
திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை ஆதரித்து இருப்பார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.


 

 
அனிதா மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதா மரணத்துக்கு நீதி கோரியும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
 
நீட் தேர்வை ஆதரித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
 
திமுக எத்தனை போராட்டம் நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை முறியடிபோம். திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை அனுமதித்து இருப்பார் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments