Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் காருக்காக அரசியல்....... நாஞ்சில் சம்பத் மீது தமிழிசை கடும் தாக்கு

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (11:15 IST)
அவர் கொள்கைக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதி இல்லை, காருக்காக அரசியல் நடத்துபவர் என தமிழிசை நாஞ்சில் சம்பத்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


 

 
தினகரன் அணியில் இருக்கும் நாஜ்சில் சம்பத், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணியினரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். பாஜக தலைவர் தமிழிசை குறித்து அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகிகள் சம்பத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை நாஞ்சில் சம்பத்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-  
 
நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பாஜகவை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அவர் கொள்கைக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதி இல்லை. காருக்காக அரசியல் நடத்துபவர். மேலும் அவரை பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments