Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக அழைப்பை பரிசீலிப்போம்: தமிழிசை

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2016 (11:35 IST)
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று தெரிவித்தார். இதன்மூல நீண்ட நாட்களாக நீடித்துவந்த தேர்தல் கூட்டணி குழப்பம் முடிவுக்கு வந்தது. அதேவேலை தேமுதிக தலைமையில் சேர பிறக்கட்சிகள் எங்களுடன் சேரலாம் என்று பிரேமலதா கூறினார்.


 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியபோது, ஒத்த கருத்துடைய கட்சிகள் வந்து பேசலாம் என்ற பிரேமலதாவின் அழைப்பை பரிசீலிப்போம் என்றும் தேமுதிகவுடன் இணைந்து செயல்படக் கூடிய வாய்ப்பு கிடைத்தால், அது குறித்து ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments