Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பிடிஆருக்கு கேக் ஊட்டிய தமிழிசை.. பாசமழையில் நனைந்த பிரபலங்கள்..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (19:21 IST)
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் மோடி கொடிய அடைத்து துவக்கிய நிலையில் இந்த ரயில்  மதுரை வந்தபோது அதை தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அமைச்சர் பிடிஆர் ஆகியோர் வரவேற்றனர். 
 
இதனை அடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பிரபலங்கள் ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி கொண்டனர், குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜன் கேக் வெட்டி அமைச்சர் பிடிஆருக்கு ஊட்டினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கட்சி வேறுபாடு இன்றி தமிழகத்திற்கு கிடைத்த வந்தே பாரத் ரயிலை  அரசியல் பிரமுகர்கள் கொண்டாடியது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments