அமைச்சர் பிடிஆருக்கு கேக் ஊட்டிய தமிழிசை.. பாசமழையில் நனைந்த பிரபலங்கள்..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (19:21 IST)
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் மோடி கொடிய அடைத்து துவக்கிய நிலையில் இந்த ரயில்  மதுரை வந்தபோது அதை தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அமைச்சர் பிடிஆர் ஆகியோர் வரவேற்றனர். 
 
இதனை அடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பிரபலங்கள் ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி கொண்டனர், குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜன் கேக் வெட்டி அமைச்சர் பிடிஆருக்கு ஊட்டினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கட்சி வேறுபாடு இன்றி தமிழகத்திற்கு கிடைத்த வந்தே பாரத் ரயிலை  அரசியல் பிரமுகர்கள் கொண்டாடியது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments