Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலம் கண்ட ஊழல் ஃபார்முலா???- கனிமொழியை கலாய்த்த தமிழிசை

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (12:07 IST)
சமீபகாலமாக தூத்துகுடி எம்.பி கனிமொழிக்கும், தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் இடையேயான வாக்குவாதம் வலுத்து வருகிறது.

வேலூர் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை “அதிர்ஷ்டவசத்தால் கிடைத்த வெற்றி” என்பது போலான தோனியில் தமிழிசை கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலடியாக “ஏதாவது ஒரு தொகுதியிலாவது முதலில் வெற்றிபெற்றுவிட்டு, பிறகு திமுகவின் வெற்றியை விமர்சனம் செய்யுங்கள்” என்று கூறினார் கனிமொழி.

இந்நிலையில் கனிமொழிக்கு பதிலடி தரும் விதமாக “ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்த திமுக திருமங்கலம் ஃபார்முலா கண்ட ஊழல் வாரிசுகள் தயாரா?” என கேள்வியெழுப்பி உள்ளார் தமிழிசை.

தூத்துக்குடியில் மக்களவை தேர்தலில் கனிமொழியும், தமிழிசை சௌந்தர்ராஜனும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments