காந்தி கனவு நனவாக ரஜினிக்கு கை கொடுப்போம்! – காந்தியை வைத்து கோல் போடும் தமிழருவி மணியன்

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (09:07 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காந்தி பிறந்தநாளில் ரஜினிக்கு துணை நிற்க வேண்டுமென தமிழருவு மணியன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவுதினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழருவி மணியன் வெளியிட்டு அறிக்கையில் “காந்தி பிறந்த நாளில் காமராஜர் மறைந்த நாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினியின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக நிற்போம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments