Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 12 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய சேவை! – பாரத் நெட் திட்டம்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (11:29 IST)
மத்திய அரசின் பாரத் நெட் திட்டம் மூலமாக தமிழக கிராமங்களுக்கு இணைய சேவை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் கிராமங்களுக்கு இணைய சேவை வழங்க மத்திய அரசு பாரத் நெட் திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களுக்கு இணைய வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரூ.1,815 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments