Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள - தமிழக எல்லையில் மொய்யும் மதுப்பிரியர்கள்

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (12:31 IST)
கந்தே கவுண்டர் சாவடி பகுதியில் வாகன சோதனையின் போது சிக்கிய மது பாட்டில்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

 
கேரளாவில் கொரோனா ஊரடங்குவிலக்கி கொள்ள பட்டதை தொடர்ந்து தமிழக கேரளா எல்லையான பாலக்காட்டிற்க்கு கோவையில் இருந்து குடிமகன்கள் இருசக்கர வாகனங்களில் சரக்கு வாங்கி வருகின்றனர். வாளையாறு எல்லையில் தமிழக சோதனைச் சாவடியான கந்தே கவுண்டர் பகுதியில் போலீசார் வாகன சோதனை சிக்கிய மது பாட்டில்கள். 
 
கேரளா தமிழக எல்லையான வாளை யாறில் வாகனங்களில் மதுபானங்கள் எடுத்து வருகின்றார்களா என்று சோதனை செய்யும் போலீசார் அப்போது இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments