Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (11:15 IST)
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியவர்கள் மிரட்டப்படுவதை அடுத்து பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ்நாட்டை இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் என்ற பகுதியைச் சேர்ந்த 22 வயது வசந்த் என்பவர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி இருந்தார். ஒரு லட்சம் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை என்று அவர் மிரட்டப்பட்டதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது ஒரு விசாரணை செய்து வருகின்றனர். ஆன்லைன் செயலியில் கடன் தருபவர்கள் போன் மூலம் மிரட்டியதாகவும் மார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களை அவர்களது காண்டாக்ட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதாகவும் பல புகார்கள் வந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments