Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு மேலும் மழையா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (20:11 IST)
சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் 
 
வங்ககடலில் தோன்றியுள்ள அசானி புயல் இன்று இரவு ஆந்திர மாநில கடற்கரையில் கரையை கடக்க இருப்பதை அடுத்து தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இன்னும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் 
 
அக்னி நட்சத்திரம் வெயில் காரணமாக சென்னை மக்கள் கடும் அவஸ்தையில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேனின் இந்த தகவல் தற்போது பெரும் மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது 
 
சென்னை மக்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை அனுபவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments