Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு மேலும் மழையா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (20:11 IST)
சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் 
 
வங்ககடலில் தோன்றியுள்ள அசானி புயல் இன்று இரவு ஆந்திர மாநில கடற்கரையில் கரையை கடக்க இருப்பதை அடுத்து தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இன்னும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் 
 
அக்னி நட்சத்திரம் வெயில் காரணமாக சென்னை மக்கள் கடும் அவஸ்தையில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேனின் இந்த தகவல் தற்போது பெரும் மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது 
 
சென்னை மக்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை அனுபவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments