Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழையின் முதல் மழையே மிக அதிகம்: தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (16:34 IST)
வடகிழக்கு பருவ மழையின் முதல் மழையே மிக அதிகம் என்றும் முதல் 36 மணி நேரத்திலேயே 50 சதவீத மழை பெய்து விட்டது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மழை குறித்து அவ்வப்போது தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியபோது சென்னையில் குறிப்பாக வட சென்னையில் 36 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும் 90% நவம்பர் மாதம் மழையை இரண்டே நாட்களில் வடசென்னை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
வடகிழக்கு பருவமழையின் முதல் மழையே மிக அதிகம் என்றும் வட சென்னை பகுதியில் 300 மீட்டர் மழை என்பது மிக மிக அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் வரை கிடைக்க வேண்டிய மொத்த பருவமழையில் 50% சென்னை இப்போதே பெற்று விட்டது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
 
அதனால் தான் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments