Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:43 IST)
வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதாகவும் அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுப்பெறும் என்றும் ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார் 
 
கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூடிய மாவட்டங்கள் பின்வருமாறு:  ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் தெற்கு கேரளா 
 
சென்னை உள்பட வட மாவட்டங்களில் புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments