புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:43 IST)
வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதாகவும் அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுப்பெறும் என்றும் ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார் 
 
கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூடிய மாவட்டங்கள் பின்வருமாறு:  ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் தெற்கு கேரளா 
 
சென்னை உள்பட வட மாவட்டங்களில் புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments