Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:43 IST)
வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதாகவும் அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுப்பெறும் என்றும் ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார் 
 
கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூடிய மாவட்டங்கள் பின்வருமாறு:  ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் தெற்கு கேரளா 
 
சென்னை உள்பட வட மாவட்டங்களில் புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments