Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்பச்சலனத்தால் அடுத்த 4 நாள்களுக்கு மழை

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (13:01 IST)
வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு என தகவல். 

 
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. 
 
இந்நிலையில், வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாம். 
 
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள்மாவட்டங்கள், புதுவையில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments