Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெதர் அப்டேட்: அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை!!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (10:13 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வரும் 48 மணி நேரத்திற்கு குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றும், டிசம்பர் 22 ஆம் தேதி மாலத்தீவு பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது முகநூலில் அவதூறு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் மனு!

பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!

முதுநிலை நீட் தேர்வு எப்போது.? தேதியை அறிவித்த தேசியத் தேர்வுகள் முகமை.!!

தமிழகத்தில் 11ம் தேதி வரை செம மழைக்கான வாய்ப்பு! – எந்தெந்த பகுதிகளில்?

யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களுக்கு தடை: பாகிஸ்தான் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments