Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்கு பஞ்சம் வந்தாலும் காத்துக்கு பஞ்சமில்ல... சுழன்று அடிக்கபோகுது...!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (13:30 IST)
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் சென்னையில் இரு நடகளுக்கு மிதமான மழையும் பெய்யுமாம். மேலும், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments