Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கே இப்படினா எப்படி...? இனிமேதான் ஜில்ஜில் ஜிகாஜிகா

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (16:35 IST)
கடந்த சில தினகங்களாக தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர் காரணமால்க சென்னையே ஊட்டி போல் உள்ளதாம், அப்போ ஊட்டி நிலைமைலாம் எப்படி இருக்கும் பாத்துக்கோங்க...
 
இப்படியிருக்கையில் மழை குறித்த அப்டேட்டுகளை வழங்கி வந்த தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் இப்போது குளிர் எந்த அளவுக்கும் இருக்கும் என்பதை பற்றி செய்தியை வெளியிட்டுள்ளார். 
 
அதாவது, வரும் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதுமே குளிர் பயங்கரமாக இருக்குமாம். இது குறித்து அவர் விரிவாக தெரிவித்ததாவது, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் அருகே காற்றழுத்த சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. 
இது வரும் 12 ஆம் தேதி இலங்கைக்கு தெற்கே நகர்ந்து வர போகிறது. இதனால் தமிழகத்துக்கு மழை வராது. ஆனால் மேகக்கூட்டங்கள் அதிகரித்து தமிழகம் முழுவதும் குளிர்ந்த காற்று நிறையவே வீசும். 
 
அதுவும் குறிப்பாக வரும் 12 மற்றும் 13 தேதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவு நேரத்தில் கூடுதலாகவே குளிர் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments