Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர உதவி தேவையா? இந்த எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்: தமிழக பேரழிவு மேலாண்மை ஏஜென்சி அறிவிப்பு

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (22:42 IST)
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து பெரும்பாலான இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தமிழக பேரழிவு மேலாண்மை ஏஜென்சி முக்கிய  அறிவிப்பு ஒன்றை இன்று இரவு பத்து மணிக்கு வெளியிட்டுள்ளது.


 


இதன்படி இன்று இரவு முழுவதும் சென்னையில் மழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் 24 மணி நேரங்களும் அரசு அதிகாரிகள் பணியில் இருப்பதால் அவசர உதவி தேவைப்படுபவர்கள் உடனடியாக கீழ்க்கண்ட எண்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக அதிகாரிகளும் மீட்புப்படையினர்களும் விரைந்து உதவிக்கு வருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments