Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2 வது இடம்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (17:25 IST)
அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில்  தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ளது.

தேசிய குற்றப்பதிவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அட்தி, இந்தியாவில் 2018-2020 ஆண்டுகளில்   அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் 19,909  பேருடன் மஹாராஷ்டிர மாநிலம்  முதலிடத்தில் உள்ளது.  தமிழகம் 16, 883 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது, மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தற்கொலை செய்வோர் சதவீதம் 9-7 % லிருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments