Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: ரயில்வே அமைச்சர்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:21 IST)
தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ் தெரியாதவர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 தமிழகத்தில் பணிபுரியும் பல ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரியாததால் பயணிகள்  கடும் அவதி யில் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ், தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments