Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: ரயில்வே அமைச்சர்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:21 IST)
தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ் தெரியாதவர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 தமிழகத்தில் பணிபுரியும் பல ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரியாததால் பயணிகள்  கடும் அவதி யில் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ், தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments