Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதங்களில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (14:14 IST)
போலி பத்திரிகையாளர்களை களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும்   உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என  நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் கொண்ட அமர்வு கூறியதோடு அடுத்த 3 மாதங்களில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்துடன் இலவச வீட்டுமனை பட்டா, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகளை இந்த அமைப்பு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments