Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதங்களில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

Tamil Nadu Press Council
Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (14:14 IST)
போலி பத்திரிகையாளர்களை களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும்   உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என  நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் கொண்ட அமர்வு கூறியதோடு அடுத்த 3 மாதங்களில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்துடன் இலவச வீட்டுமனை பட்டா, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகளை இந்த அமைப்பு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments