Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறைக்கு ரூ 136.83 கோடி மதிப்பீட்டில் சலுகைகளை வாரி வழங்கிய ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (22:58 IST)
தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா சலுகைகளை வாரி வழங்கியுள்ளார்.
 

 
தமிழக சட்ட சபையில், இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை நடைபெற்றது. இதில், விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
 
அப்போது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காவலர் குடியிருப்பு உள்பட காவல் துறையினருக்கு பல சலுகைகளை அறிவித்தார்.மேலும், தீயணைப்பு துறையினரும் அதிக அளவில் பயன் அடையும் வகையிலும் திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார்.
 
ஆக, மொத்தம், காவல் துறையினருக்கு 82 சலுகைகளையும், தீயணைப்பு துறையினருக்கு 11 சலுகைகளையும் ரூ 136.83 கோடி மதிப்பீட்டில் 93 சலுகைகளையும், வாரி வழங்கினார். இதனால், தமிழக காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments