Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:01 IST)
நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் கனமழை பெய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை செய்ய நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த கூட்டம் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments