Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:01 IST)
நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் கனமழை பெய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை செய்ய நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த கூட்டம் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

2 கன்னியாஸ்திரிகள் கைதுக்கு கிறிஸ்துவர்களின் ரியாக்சன்.. இந்துக்களிடம் இந்த ஒற்றுமை ஏன் இல்லை? இந்து தலைவர் கருத்து!

நீங்கள் மட்டும் வாங்கலாமா? ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்காவுக்கு இந்தியா கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments