Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
புதன், 3 ஜூலை 2024 (17:28 IST)
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் மாலை மற்றும் இரவில் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த 12 மாவட்டங்களின் பட்டியல் இதோ:
 
 
1. கடலூர்
2. சேலம்
3. வேலூர்
4. ராணிப்பேட்டை
5.  நாமக்கல்
6.  மதுரை
7.  விழுப்புரம்
8.  திருவள்ளூர்
9.  நீலகிரி
10.  கோவை
11.  திருப்பூர் 
12.பெரம்பலூர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments