Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
புதன், 3 ஜூலை 2024 (17:28 IST)
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் மாலை மற்றும் இரவில் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த 12 மாவட்டங்களின் பட்டியல் இதோ:
 
 
1. கடலூர்
2. சேலம்
3. வேலூர்
4. ராணிப்பேட்டை
5.  நாமக்கல்
6.  மதுரை
7.  விழுப்புரம்
8.  திருவள்ளூர்
9.  நீலகிரி
10.  கோவை
11.  திருப்பூர் 
12.பெரம்பலூர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments