Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (20:29 IST)
அடுத்த 24 மணி நேர்த்திற்குத் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, புதுவை, காரைகால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments