Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (20:29 IST)
அடுத்த 24 மணி நேர்த்திற்குத் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, புதுவை, காரைகால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments