Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவமழை நேரத்தில் டெங்கு பாதிப்பு: கவனமாக இருக்க சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:55 IST)
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை நேரத்தில் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் டெங்கு பாதிப்பு குறித்து கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது
 
கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல் மழை நேரத்தில் பரவும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் வரும் பருவமழை காலகட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுபடுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் கொசு ஒழிப்பு ஈடுபடவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் 8 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments