Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அதிக வெப்ப நிலை இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 13 மே 2020 (21:06 IST)
கோடைகாலம் என்றாலே பொதுமக்களும் கைக்குழந்தை வைத்துள்ள தாய்மார்களும் பெரிதும் கவலைப்படுவார்கள். அதிலும் வெயிலில் வேலை செய்பவர்களின் பாடு சொல்லி மாளாது. இந்நிலையில் வரும் நாட்களின் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியுள்ளதாவது :

வங்காள விரிகுடாவின் ஒரு சூறாவளி உருவாகி வருவதாகவும், அதனால் வரும் தினங்களில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இன்று பள்ளிகள் விடுமுறை எங்கே?

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments