Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறை: ஜெயலலிதா உத்தரவு

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (19:15 IST)
பாலூட்டும் தாய்மார்களுக்காக பேருந்து நிலையங்களில் தனி அறை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக தாய் பாலூட்டும் வாரமான ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த புதிய திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து  நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 
 
பேருந்து நிலையங்களில் காத்திருக்கும்  தாய்மார்கள் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டும் வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments