Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடா வாழ் தமிழர்களின் நிலை என்ன? தமிழக அரசு அவசர ஆலோசனை

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:14 IST)
கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் கனடா இடையே பெரும் பிரச்சனை எழுந்துள்ள நிலையில் கனடாவுக்கான இந்திய தூதரை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது என்பதும் அதேபோல் இந்தியாவுக்கான கனடா தூதரை மத்திய அரசு வெளியேற்றி உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கனடாவில் தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
இந்த நிலையில் கனடா வாழ் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கனடா வாழ் தமிழர்களுக்கு விரைவில் உதவி எண்கள் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

AI தொழில்நுட்பத்துடன் அதிரடியாக வெளியானது Motorola Edge 50 Ultra!

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கணவர் மேகநாதன் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments