Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலத்திற்கேற்ற கல்வி இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை: ஆளுனர் ஆர்.என்.ரவி உரை

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (11:16 IST)
காலத்திற்கேற்ற கல்வி இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், காலத்திற்கேற்ற கல்வி கிடைக்காததால் இளைஞர்களின் திறன் பாதிப்பு அடைகிறது என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தியுள்ளார்.
 
பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று உரையாற்றியபோது, ‘இளைஞர்களின் திறன் குறைபாட்டால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சி பாதிப்பு அடைந்து வருகிறது என்றும், தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments