Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலத்திற்கேற்ற கல்வி இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை: ஆளுனர் ஆர்.என்.ரவி உரை

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (11:16 IST)
காலத்திற்கேற்ற கல்வி இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், காலத்திற்கேற்ற கல்வி கிடைக்காததால் இளைஞர்களின் திறன் பாதிப்பு அடைகிறது என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தியுள்ளார்.
 
பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று உரையாற்றியபோது, ‘இளைஞர்களின் திறன் குறைபாட்டால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சி பாதிப்பு அடைந்து வருகிறது என்றும், தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வன்கொடுமை, 15 படுகொலை.. தமிழ்நாட்டையே அலறவிட்ட சைக்கோ சங்கர்! - எப்படி செத்தான் தெரியுமா?

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!

பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா? அண்ணாமலை ஆவேசம்..!

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர்.. உயிரிழந்ததாக அறிவிப்பு..!

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments