Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் ஆவேசம்

தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் ஆவேசம்

Webdunia
திங்கள், 14 மார்ச் 2016 (05:25 IST)
மாணவர் சேர்க்கை குறித்து, தமிழக அரசு தவறான தகவல்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 2014-15-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் வெளியிட்டுள்ளது.
 
குறிப்பாக, மாநிலங்கள் வாரியாக குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் கல்வி உரிமைச் சட்ட வள மையம் வெளியிட்டுள்ளது.
 
இதில், தமிழகத்தில் 37.75 இடங்கள் நிரப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், தமிழக கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி 94 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் தவறான தகவலை தமிழக அரசு அளித்துள்ளது வெளியே வந்துள்ளது. இதற்காக, தமிழக  அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

Show comments