Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசிடம் திமுக ரூ ஒரு கோடி நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (23:15 IST)
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசிடம் வழங்கினார்.
 

 
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித்துறை செயலாளர் கே.சண்முகத்திடம் தமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஐ.பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர். 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments