Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (10:21 IST)
தமிழக மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.


 

 
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 
 
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்று வளைத்தனர். 
 
பின்னர், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 15 மீனவர்களையும் அவர்களின் 3 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments