Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயில்: சாமி தரிசனத்திற்காக காத்திருந்ந்த தமிழக பக்தர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (07:53 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்த தமிழக பக்தர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தமிழகத்திலிருந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 64 வேதாசலம் என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தார்
 
அப்போது அவர் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய உறவினர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர்.
 
ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வரிசையில் உள்ள கழிவறையில் தான் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments