Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (14:22 IST)
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா? என்பது குறித்து அமைச்சர் சிவ சங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
 
தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்
 
தமிழகத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
 
நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கடும் நஷ்டத்தில் போக்குவரத்து துறை இயங்கி வரும் நிலையில் நஷ்டத்திலிருந்து துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments