Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையின் பதவிக்கு ஆப்பு: சிபாரிசு தேடி டெல்லியை சுற்றி வரும் முக்கிய தலைகள்!

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:56 IST)
தமிழகத்தின் புதிய பாஜக தலைவரை நியமிக்க பாஜக தேசிய தலைமை ஆலோசனையை துவங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பதவிக்காலம் ஏறத்தாழ நிறைவடைந்து விட்ட நிலையில், புதிய தலைவருக்கான தேடலை பாஜக மேலிடம் துவங்கியுள்ளதாம். 
 
அதில் மத்திய அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், பி.டி.அரசகுமார், ஹெச்.ராஜா ஆகியோரின் பெயர் பரிசீலனையில் உள்ளதாம். இவர்களில் ஒருவர் எப்படியும் பதவியை பிடிக்க வேண்டும் என டெல்லியை சுற்று வந்து சிபாரிசு தேடி வருகிறார்களாம். 
 
தமிழகத்தில் அடுத்து உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், வரவுள்ளதால் வலுவான தலைவரை களமிறக்க வேண்டும் என பாஜக தேசிய தலைமை நினைக்கிறதாம். ஆனால், மீண்டு தமிழிசையே தலைவராக தொடர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments