Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது சட்டப்பேரவை கூட்டம்: 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:54 IST)
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கூட்டம் நிறைவு பெற்றதாக சபாநாயகர் அப்பாவை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
 
தமிழக சட்டசபை ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கியது என்பதும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் இருபத்தி மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த கூட்டத்தொடரில் 30க்கும் மேற்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதும் அதில் குறிப்பாக சிஏஏ சட்டத்துக்கு எதிரான மசோதா, வேளாண் சட்டத்திற்கு எதிரான மசோதா, நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஆகியவை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அது மட்டுமின்றி பல்வேறு மக்கள் நலன் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசியல் கட்சிகளின் வெளிநடப்பு காரசாரமான விவாதங்கள், மக்கள் நல திட்டங்கள் உள்பட பல அம்சங்கள் நிறைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments