தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புக்கு குவியும் விண்ணப்பங்கள்!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (10:35 IST)
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளுக்கு பெறும் விண்ணப்பங்கள் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
கடந்த 4 ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் கலை அறிவியல் கல்லூரிகளில் அதிக விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளன
 
அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments