Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புக்கு குவியும் விண்ணப்பங்கள்!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (10:35 IST)
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளுக்கு பெறும் விண்ணப்பங்கள் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
கடந்த 4 ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் கலை அறிவியல் கல்லூரிகளில் அதிக விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளன
 
அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments