Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரு சொன்னா தமிழை நீக்கியதுனு? இங்க பாருங்க - விளக்கம் அளிக்கும் டுவீட்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (19:59 IST)
காலை சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு விமான போக்குவரத்து பகுதியில் விமான வருகை, புறப்பாடு அறிவிப்பு குறித்த தகவல் பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்தி காலையில் வெளியாகி தீயாய் பரவியது.
 
இதையடுத்து தமிழுக்கு மத்திய அரசு வஞ்சம் செய்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையம் டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில்,
 
நாங்கள் தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல் பலகையில் வழங்கி வருகிறோம் அதற்கு இதோ சான்று என்று பதிவிட்டு அதனுடன் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments