யாரு சொன்னா தமிழை நீக்கியதுனு? இங்க பாருங்க - விளக்கம் அளிக்கும் டுவீட்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (19:59 IST)
காலை சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு விமான போக்குவரத்து பகுதியில் விமான வருகை, புறப்பாடு அறிவிப்பு குறித்த தகவல் பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்தி காலையில் வெளியாகி தீயாய் பரவியது.
 
இதையடுத்து தமிழுக்கு மத்திய அரசு வஞ்சம் செய்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையம் டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில்,
 
நாங்கள் தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல் பலகையில் வழங்கி வருகிறோம் அதற்கு இதோ சான்று என்று பதிவிட்டு அதனுடன் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments