Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அரசியலில் மாற்றம் நிகழும்: வைகோ கணிப்பு

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2016 (04:20 IST)
வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் நிகழும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திருச்சி மண்ணச்சநல்லூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து இருந்த காரணத்தினால் தான் 2011  ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்.
 
ஆனால், தற்போதைய அதிமுக அரசில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல், கேள்வி கேட்வே முடியவில்லை. அப்படியே கேள்வி கேட்டால் பதில் இல்லை. போராட்டம் வெடித்தால் கைது. இந்த அதிமுக அரசு மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது.
 
எனவே, வரும் சட்ட மன்ற தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும். அதற்கான எழுச்சி தமிழகத்தில் மிகவும் பிரகாசமாக உள்ளது என்றார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments