Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் –கடற்கரை ரயில்கள் :அதிகாலை மற்றும் இரவில் ரத்து

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (12:49 IST)
பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காரணத்தால் இன்றும் நாளையும் தாம்பரம் –சென்னைக் கடற்கரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை 10 மற்றும்  11-ல் உள்ள நடை மேம்பாலம் விரிவாக்க பணிகள் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகியத் தேதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடைபெற இருக்கின்றன.

இது சம்மந்தமாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ’15-ம் தேதி தாம்பரம் - கடற்கரைக்கு இரவு 11.30 மணி மற்றும் கடற்கரை - தாம்பரத்துக்கு இரவு 11.05, 11.30, 11,59 ஆகிய நேரங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும். செங்கல்பட்டு - கடற்கரைக்கு இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும்.’

‘16-ம் தேதி கடற்கரை - தாம்பரத்துக்கு அதிகாலை 4.15 மற்றும் தாம்பரம் - கடற்கரைக்கு அதிகாலை 4.00, 4.20, 4.40, 5.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும். கடற்கரை - செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.40, 5.00 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.’ என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூஞ்ச் எல்லையில் தாக்குதல் நடத்திய பாக்.! அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்தியா?

ரூ.1.5 கோடி ரொக்கம்.. 1 கிலோ தங்கம்.. 1.5 கிலோ வெள்ளி.. மாப்பிள்ளைக்கு மாமனார் கொடுத்த வரதட்சணை..!

இந்தியா நடத்தியது பழிக்குப்பழி தாக்குதல்; பேசித் தீர்க்க முயல்கிறேன்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. YouTube பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலர்..!

Result எதுவானாலும் கலங்க வேண்டாம்.. இது முடிவல்ல.. தேர்வு முடிவு நாளில் முதல்வர் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments