Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சியாக தரம் உயர்ந்த தாம்பரம்! – அரசாணை வெளியீடு!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:53 IST)
தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழத்தில் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகளாகவும், தாம்பரத்தை மாநகராட்சியாகவும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான தமிழக அரசின் அரசாணை இன்று வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments