Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சியாக தரம் உயர்ந்த தாம்பரம்! – அரசாணை வெளியீடு!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:53 IST)
தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழத்தில் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகளாகவும், தாம்பரத்தை மாநகராட்சியாகவும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான தமிழக அரசின் அரசாணை இன்று வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோமியம் விவகாரம்: ஐஐடி இயக்குனருக்கு ஜோஹோ சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு..!

இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லை.. இறந்த அமெரிக்காவில் இறந்த இந்திய மாணவருக்கு குவிந்த நிதி..!

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை! உடனடி ஒப்புதல் கொடுத்த ஆளுநர்!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

வீட்டிலேயே 9 குழந்தைகளை பெற்ற பெண் மீண்டும் கர்ப்பம்! கலைக்க சொல்லி போராடும் சுகாதாரத்துறை ஊழியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments