Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாயகம் நடக்கிறதா? இல்லை பணநாயகம் நடக்கிறதா: டி.ராஜேந்திரன் கவலை!

Webdunia
திங்கள், 16 மே 2016 (15:27 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.


 
 
சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன்.
 
வாக்களித்த பின்னர் செய்தியளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன் கொட்டும் மழையிலும் மக்கள் காத்திருந்து வாக்களித்ததற்கு நன்றி கூறினார். மேலும் மக்கள் சின்னங்களை பார்த்து வாக்களிக்காமல் நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களித்து தேர்வு செய்ய வலியுறுத்தினார்.
 
ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதாக கேள்விப்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. மக்கள் விலை போகக்கூடாது. இங்கு ஜனநாயகம் நடக்கிறதா? இல்லை பணநாயகம் நடக்கிறதா? என தெரியவில்லை என பேசினார் டி.ராஜேந்திரன்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளத்தில் தமிழ் உலகிற்கு ஆங்கிலம்.. இரு மொழி கொள்கையால் வெல்வோம்.. ஈபிஎஸ்

மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!

மும்மொழி கல்வி கற்க எங்களுக்கு உரிமை தாருங்கள்.. முதல்வருக்கு அரசு பள்ளி மாணவிகள் கோரிக்கை..!

முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு.. இன்று முதல் அமல்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்குக: அன்புமணி கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments