Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைக்கோல் போரை நம்பலாம், வைகோவை நம்ப முடியாது: டி.ராஜேந்தர் சரவெடி

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (09:08 IST)
லட்சிய திமுக கட்சி தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கடுமையாக விமர்சித்தார்.


 
 
திருச்சியில் லட்சிய திமுகவின் செயற்குழுவில் கலந்து கொண்டார் அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் தோற்றதற்கு காரணம் வைகோ தான் என ஒரே போடாக போட்டார்.
 
வைக்கோல் போரை நம்பிக் கூட போகலாம், ஆனால் வைகோவை நம்பிப் போனால் தோல்விதான் என்றார். மேலும் வரும் தேர்தலில் லட்சிய திமுக தனித்து போட்டியிடும் என அறிவித்தார் டி.ராஜேந்தர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments