Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.நகர் தொழிலதிபர் கடத்தல்: பெண் மருத்துவர் கைது!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:04 IST)
சென்னை தியாகராயநகர் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
 
சென்னை தியாகராயநகர் தொழிலதிபர் சரவணன் மற்றும் பெண் மருத்துவர் அமிர்தா ஆகியோரிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தியாகராயநகர் தொழிலதிபர் சரவணனை மர்மநபர்கள் கடத்தியதாக கூறப்பட்டது. 
 
இந்த கடத்தலில் பெண் மருத்துவர் அமிர்தாவுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே இந்த வழக்கில் சிறை காவலர், கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பெண் மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments