Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 கோடி இழப்பீடு கேட்ட சுவாதியின் பெற்றோர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:59 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சுவாதியின் பெற்றோர்கள் 3 கோடி இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
3 கோடி இழப்பீடு கோரி சுவாதியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அலட்சியம் காரணமாகவே தனது மகள் சுவாதியின் மரணம் ஏற்பட்டதாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து இரயில்வே தரப்பு தங்களுக்கு 3 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை உரிமையியல்  வழக்காக தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments